Shanmugan Murugavel / 2022 ஜூன் 30 , பி.ப. 12:35 - 0 - {{hitsCtrl.values.hits}}

இலங்கை, அவுஸ்திரேலிய அணிகளுக்கிடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி நடைபெற்றுவரும் காலி மைதானத்தில் கடும் காற்று காரணமாக தற்காலிக பார்வையாளர் அரங்கின் கூரையொன்று தகர்ந்துள்ளது.
தவிர, வீரர்கள் மைதானத்துக்குள் நுழையும் பகுதியிலுள்ள கண்ணாடி முகப்பொன்றும் தகர்ந்துள்ளது.
10 minute ago
21 minute ago
38 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
10 minute ago
21 minute ago
38 minute ago