Freelancer / 2022 நவம்பர் 23 , பி.ப. 05:57 - 0 - {{hitsCtrl.values.hits}}
இலங்கை கிரிக்கெட் வீரர் சாமிக்க கருணாரத்னவுக்கு அனைத்து வகையான கிரிக்கெட் போட்டிகளிலும் பங்குபற்றுவதற்கு ஒரு வருட ஒத்திவைக்கப்பட்ட தடையை விதித்துள்ள ஸ்ரீலங்கா கிரிக்கெட் அவருக்கு 5 ஆயிரம் அமெரிக்க டொலர்கள் அபராதமும் விதித்துள்ளது.
அவுஸ்திரேலியாவில் நடைபெற்ற இருபதுக்கு 20 உலகக் கிண்ணப் போட்டியின் போது வீரர்கள் ஒப்பந்தத்தில் பல விதிகளை மீறியமை தொடர்பில் 3 பேர் கொண்ட விசாரணைக் குழுவினால் ஒழுக்காற்று விசாரணை மேற்கொள்ளப்பட்டது.
அதன்போது, சாமிக்க கருணாரத்ன தமக்கு எதிராக சுமத்தப்பட்ட அனைத்து குற்றச்சாட்டுகளையும் ஒப்புக்கொண்டதாக ஸ்ரீலங்கா கிரிக்கெட் தெரிவித்துள்ளது.
8 minute ago
12 minute ago
22 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
8 minute ago
12 minute ago
22 minute ago