2025 ஒக்டோபர் 15, புதன்கிழமை

சர்வதேசப் போட்டியில் இரண்டாமிடம் பெற்ற ஷெஷாட் அஹமட்

Shanmugan Murugavel   / 2025 ஒக்டோபர் 09 , பி.ப. 04:01 - 0     - {{hitsCtrl.values.hits}}

- எம்.யூ.எம். சனூன் 

சர்வதேச குஜுர்யு கராத்தே மற்றும் சோட்டோகன் கராத்தே திறந்த சம்பியன்ஷிப்பில் 12 வயது பிரிவின் கீழ் இடம்பெற்ற காத்தா பிரிவில் புத்தளம் எருக்கலம்பிட்டியைச் சேர்ந்த ரைசுதீன் ஷெஷாட் அஹமட் இரண்டாமிடத்தைப் பெற்றார்.

வயம்ப பல்கலைக்கழத்தில் ஐ.ஜீ.கே.ஏ. இலங்கை கிளை சனிக்கிழமை (04) நடாத்திய இச்சம்பியன்ஷிப்பில் இந்தியா, மலேசியா மற்றும் நியூசிலாந்து நாட்டைச் சேர்ந்த கராத்தே வீரர்களும் இதில் கலந்துகொண்டனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .