Shanmugan Murugavel / 2025 பெப்ரவரி 17 , பி.ப. 01:37 - 0 - {{hitsCtrl.values.hits}}

இத்தாலியக் கால்பந்தாட்டக் கழகங்களுக்கிடையிலான சீரி ஏ தொடரில், தமது மைதானத்தில் திங்கட்கிழமை (17) அதிகாலை நடைபெற்ற நடப்புச் சம்பியன்களான இன்டர் மிலனுடனான போட்டியில் 1-0 என்ற கோல் கணக்கில் வென்றது.
ஜுவென்டஸ் சார்பாகப் பெறப்பட்ட கோலை பிரான்ஸிஸ்கோ கொன்ஸெய்யோ பெற்றிருந்தார்.
சீரி ஏ புள்ளிகள் பட்டியலில் 56 புள்ளிகளுடன் முதலாமிடத்தில் நாப்போலி உள்ளது. 54 புள்ளிகளுடன் இரண்டாமிடத்தில் இன்டரும், 51 புள்ளிகளுடன் மூன்றாமிடத்தில் அத்லாண்டாவும் காணப்படுகின்றன. ஜுவென்டஸ், லேஸியோ தலா 46 புள்ளிகளைப் பெற்றுள்ளபோதும் அவற்றுக்கிடையேயான போட்டி முடிவுகளின் முடிவில் நான்காம், ஐந்தாமிடங்களில் காணப்படுகின்றன.
25 minute ago
1 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
25 minute ago
1 hours ago
2 hours ago