2025 ஜூலை 08, செவ்வாய்க்கிழமை

நடாலை வென்று சம்பியனானார் ஜோக்கோவிச்

Editorial   / 2019 ஜனவரி 27 , பி.ப. 10:38 - 0     - {{hitsCtrl.values.hits}}

அவுஸ்திரேலிய பகிரங்க டென்னிஸ் தொடரின் இறுதி நாளான இன்று, உலகின் முதல்நிலை வீரரான நொவக் ஜோக்கோவிச் சம்பியனானார்.

உலகின் இரண்டாம் நிலை வீரரான ஸ்பெய்னின் ரபேல் நடாலை எதிர்கொண்ட சேர்பியாவின் ஜோக்கோவிச், 6-3, 6-2, 6-3 என்ற நேர் செட்களில் வென்று சம்பியனானார்.

இந்நிலையில், நேற்று இடம்பெற்ற பெண்களுக்கான தனிநபர் இறுதிப் போட்டியில் உலகின் ஆறாம்நிலை வீராங்கனையான செக் குடியரசின் பெட்ரா குவிற்றோவாவை எதிர்கொண்ட உலகின் நான்காம்நிலை வீராங்கனையான ஜப்பானின் நயோமி ஒஸாகா, 7-6 (7-2), 5-7, 6-4 என்ற செட் கணக்கில் சம்பியனாகியிருந்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .