Shanmugan Murugavel / 2021 ஜூலை 01 , பி.ப. 10:48 - 0 - {{hitsCtrl.values.hits}}

பிரித்தானியாவின் தலைநகர் இலண்டனில் நடைபெற்றுவரும் விம்பிள்டன் டென்னிஸ் தொடரிலிருந்து உலகின் ஐந்தாம் நிலை வீராங்கனையான எலினா ஸ்விட்டோலினா வெளியேறியுள்ளார்.
இன்று நடைபெற்ற இரண்டாவது சுற்றுப் போட்டியில் போலந்தின் மக்டா லினெட்டையை எதிர்கொண்ட உக்ரேனின் ஸ்விட்டொலினா, 3-6, 4-6 என்ற நேர் செட்களில் தோல்வியடைந்து தொடரிலிருந்து வெளியேறினார்.
2 hours ago
3 hours ago
4 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
3 hours ago
4 hours ago