Shanmugan Murugavel / 2021 பெப்ரவரி 14 , பி.ப. 10:44 - 0 - {{hitsCtrl.values.hits}}
அவுஸ்திரேலியாவின் மெல்பேணில் நடைபெற்றுவரும் அவுஸ்திரேலிய பகிரங்க டென்னிஸ் தொடரிலிருந்து, உலகின் மூன்றாம்நிலை வீரரான டொமினிச் தியெம் வெளியேற்றப்பட்டார்.
இன்று நடைபெற்ற பல்கேரியாவின் கிறிகர் டிமிட்றோவ்வுடனான நான்காவது சுற்றுப் போட்டியில், 4-6, 4-6, 0-6 என்ற நேர் செட்களில் தோல்வியடைந்தே ஒஸ்திரியாவின் தியெம் தொடரிலிருந்து வெளியேறினார்.
இந்நிலையில், தனது நான்காவது சுற்றுப் போட்டியில், உலகின் ஏழாம்நிலை வீராங்கனையான பெலாரஸின் அர்ய்னா சபலெங்காவை எதிர்கொண்ட ஐக்கிய அமெரிக்காவின் செரீனா வில்லியம்ஸ், 6-4, 2-6, 6-4 என்ற செட் கணக்கில் வென்று காலிறுதிப் போட்டிக்குத் தகுதிபெற்றார்.
17 minute ago
34 minute ago
37 minute ago
44 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
17 minute ago
34 minute ago
37 minute ago
44 minute ago