2025 ஜூன் 29, ஞாயிற்றுக்கிழமை

வெளியேற்றப்பட்ட அத்லெட்டிகோ மட்ரிட்

Shanmugan Murugavel   / 2025 ஜூன் 24 , பி.ப. 04:49 - 0     - {{hitsCtrl.values.hits}}

சர்வதேச கால்பந்தாட்ட சம்மேளனத்தின் கழக உலகக் கிண்ணத் தொடரிலிருந்து ஸ்பானிய லா லிகா கழகமான அத்லெட்டிகோ மட்ரிட் வெளியேற்றப்பட்டுள்ளது.

ஐக்கிய அமெரிக்காவில் செவ்வாய்க்கிழமை (24) அதிகாலை நடைபெற்ற பிரேஸிலியக் கழகமான பொடாபொகோவுடனான குழு பி போட்டியொன்றில் மூன்று கோல் வித்தியாலசத்தில் வெல்ல வேண்டுமென்ற நிலையில், 1-0 என்ற கோல் கணக்கிலேயே வென்ற அத்லெட்டிகோ தொடரிலிருந்து வெளியேறியது.

அத்லெட்டிகோ சார்பாகப் பெறப்பட்ட கோலை அந்தோனி கிறீஸ்மன் பெற்றிருந்தார்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X