Editorial / 2020 ஓகஸ்ட் 11 , பி.ப. 04:26 - 0 - {{hitsCtrl.values.hits}}
தனிமைப்படுத்தல் நடைமுறை காரணமாக சர்வதேச வீரர்கள் நாட்டுக்கு அழைத்து வருவதில் இடர்பாடுகள் உள்ளதால் லங்கா பிரிமியர் லீக் போட்டி ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
லங்கா பிரிமியர் லீக் (LPL) எதிர்வரும் 28ஆம் திகதி முதல் ஆரம்பமாகவிருந்ததாக முன்னதாக அறிவிக்கப்பட்டிருந்தது.
இந்த நிலையில், நவம்பர் மாதத்தின் முதல் பாதியில் லங்கா பிரிமியர் லீக் (LPL) நடத்தப்படலாம் என, தகவல்கள் தெரிவிக்கின்றன.
4 hours ago
27 Jan 2026
27 Jan 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
27 Jan 2026
27 Jan 2026