Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 18, ஞாயிற்றுக்கிழமை
Editorial / 2018 ஏப்ரல் 26 , பி.ப. 05:11 - 0 - {{hitsCtrl.values.hits}}
-வா. கிருஸ்ணா
மட்டக்களப்பு - கல்முனை பிரதான வீதியின் கல்லடி பாலம் அருகாமையில் இருந்து இன்று (26) நண்பகல் ஆணின் சடலமொன்று மீட்கப்பட்டுள்ளதாக, மட்டக்களப்பு பொலிஸார் தெரிவித்தனர்.
சுமார் 45-50 வயது மதிக்க தக்க அடையாளம் காணாத ஆண் ஒருவரின் சடலமே, இவ்வாறு மீட்கப்பட்டுள்ளதாக, இன்று நண்பகல் மீட்கப்பட்டுள்ளதாக, பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.
சடலம் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் பிரதேஅறையில் வைக்கப்பட்டுள்ளது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
6 minute ago
25 minute ago