2025 மே 10, சனிக்கிழமை

இளைஞனின் சடலம் மீட்பு

Editorial   / 2018 ஜூன் 23 , பி.ப. 01:42 - 0     - {{hitsCtrl.values.hits}}

ரீ.எல்.ஜவ்பர்கான், வா.கிருஸ்ணா

மட்டக்களப்பு, கல்லடி வாவியோரத்தில் இளைஞர் ஒருவரின் சடலம், நேற்று (22) காலை 8 மணியளவில் மீட்கப்பட்டுள்ளதாகப் பொலிஸார் தெரிவித்தனர்.

காத்தான்குடி பொலிஸ் பிரிவுக்குட்ட கல்லடி ரிவேரா சுற்றுலா விடுதி முன்னாலுள்ள வாவிக்கரையோரம் 30 வயது மதிக்கத்தக்க குறித்த இளைஞரின் சடலம் நீரில் மிதந்தபடி மீட்கப்பட்டுள்ளது.

காத்தான்குடி பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X