Princiya Dixci / 2022 ஓகஸ்ட் 16 , பி.ப. 04:37 - 0 - {{hitsCtrl.values.hits}}
எம்.எஸ்.எம் நூர்தீன்
மட்டக்களப்பு ஸலாமா பௌன்டேஷனின் ஏற்பாட்டில், 6ஆவது தடவையாக மேற்கொள்ளப்படும் "உதிரம் கொடுப்போம்; உயிர் காப்போம்” எனும் தொனிப்பொருளிலான இரத்ததான முகாம், நாளை புதன்கிழமை (17) காலை 08 மணி தொடக்கம் இடம்பெறவுள்ளது.
மட்டக்களப்பு, ஜாமியுஸ்ஸலாம் பள்ளிவாயலில் இடம்பெறவுள்ள குறித்த இரத்ததான முகாமிற்கு குருதிக் கொடையாளர்களை, மட்டக்களப்பு ஸலாமா பௌன்டேஷன் அமைப்பின் ஏற்பாட்டாளர்கள் அழைக்கின்றனர்.
23 minute ago
37 minute ago
4 hours ago
4 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
23 minute ago
37 minute ago
4 hours ago
4 hours ago