Suganthini Ratnam / 2016 ஓகஸ்ட் 23 , மு.ப. 06:25 - 0 - {{hitsCtrl.values.hits}}

-கே.எல்.ரி.யுதாஜித்
மட்டக்களப்பு, ஊத்துச்சேனைக் கிராமத்தில் புதிய நூலகத்துக்கான வேலைத்திட்டம் திங்கட்கிழமை (22) ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
இப்புதிய நூலகத்தை அமைப்பதற்காக மட்டக்களப்பு தேசிய இளைஞர் சேவைகள் மன்றம் 75 ஆயிரம் ரூபாயை வழங்கியுள்ளது. மீதிச்செலவு பொதுமக்களின் பங்களிப்புடன் முன்னெடுக்கப்படவுள்ளது.

12 minute ago
26 minute ago
32 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
12 minute ago
26 minute ago
32 minute ago