2025 ஜூலை 21, திங்கட்கிழமை

ஏறாவூரில் 125 மதுபான போத்தல்கள் மீட்பு; இருவர் கைது

Editorial   / 2020 ஏப்ரல் 07 , மு.ப. 07:37 - 0     - {{hitsCtrl.values.hits}}

கனகராசா சரவணன்

மட்டக்களப்பு - ஏறாவூர் பொலிஸ் பிரிவிலுள்ள சந்திவெளி பிரதேசத்தில் சட்டவிரோத மதுபான விற்பனையில் ஈடுபட்ட வியாபாரிகள் இருவர் கைதுசெய்யப்பட்டுள்ளனர் என்றும் அவர்களிடமிருந்து 152 மதுபான போத்தல்கள் மீட்கப்பட்டுள்ளனவெனவும் ஏறாவூர் பொலிஸார் தெரிவித்தனர். 

கைது செய்யப்பட்டவர்களை நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X