2025 மே 18, ஞாயிற்றுக்கிழமை

ஏறாவூர் நகர சபையின் கூட்டம்

ஏ.எச்.ஏ. ஹுஸைன்   / 2018 ஏப்ரல் 30 , பி.ப. 02:14 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஏறாவூர் நகர சபை புதிய நிர்வாகத்தின் விசேட அமர்வு, நாளை (01) இடம்பெறவுள்ளதென, நகர சபையின் செயலாளர் எம்.ஐ. பிர்னாஸ் அறிவித்துள்ளார்.

நகர சபைத் தவிசாளர் ஐ. அப்துல் வாஸித் தலைமையில் இடம்பெறவுள்ள இக்கூட்டத்துக்கு, நகர சபையின் உறுப்பினர்கள் அனைவரும் அழைக்கப்பட்டுள்ளனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X