Suganthini Ratnam / 2016 செப்டெம்பர் 20 , மு.ப. 03:54 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எம்.எஸ்.எம்.நூர்தீன்
கஞ்சா சுருட்டு புகைத்த இருவருக்கு தலா 10 ஆயிரம்; ரூபாயை அபராதமாக களுவாஞ்சிக்குடி மற்றும் ஏறாவூர் சுற்றுலா நீதிமன்ற நீதவான் எம்.ஐ.றிஸ்வி, நேற்றுத் திங்கட்கிழமை விதித்துள்ளார்.
ஏறாவூர் பொலிஸ் பிரிவுக்குட்;பட்ட சவுக்கடிப் பிரதேசத்தில் நேற்றுமுன்தினம் ஞாயிற்றுக்கிழமை மாலை கஞ்சா சுருட்டு புகைத்த இவர்கள் இருவரும் பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டனர்.
12 minute ago
26 minute ago
32 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
12 minute ago
26 minute ago
32 minute ago