2025 மே 18, ஞாயிற்றுக்கிழமை

காணாமல்போன குடும்பஸ்தர் சடலமாக மீட்பு

Editorial   / 2018 ஏப்ரல் 17 , பி.ப. 03:24 - 0     - {{hitsCtrl.values.hits}}

எம்.எஸ்.எம்.நூர்தீன், பேரின்பராஜா சபேஷ், வா.கிருஸ்ணா

மட்டக்களப்பு,  இருதயபுரம்  பகுதியை சேர்ந்த தங்கவேல் ஜெயராஜ்  (வயது 49)  எனும் குடும்பஸ்தர் ஞாயிற்றுக்கிழமை (15) முதல் காணாமல் போயுள்ளதாக  மட்டக்களப்பு  பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டு  தேடப்பட்டு வந்த நிலையில், குறித்த குடும்பஸ்தர் நேற்று (16) மாலை மட்டக்களப்பு, சின்ன உப்போடை  வாவிக்கரை பகுதியில் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக  பொலிஸார் தெரிவித்தனர்

சடலமாக மீட்கப்பட்டுள்ள குடும்பஸ்தரின் மரணம் தொடர்பாக விசாரணைகளை  மட்டக்களப்பு  பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X