Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 07, திங்கட்கிழமை
Simrith / 2025 ஜூலை 06 , பி.ப. 07:24 - 0 - {{hitsCtrl.values.hits}}
வாகரையில் உள்ள கருவேப்பன் கேணியில் குளித்த மூன்று சிறுவர்கள் நீரில் மூழ்கி உயிரிழந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.
இந்த துயரச் சம்பவம் நடந்தபோது, 10 மற்றும் 11 வயதுடைய பாதிக்கப்பட்ட இரண்டு சிறுமிகளும், ஒரு சிறுவனும் குளத்தில் குளித்துக் கொண்டிருந்ததாகக் கூறப்படுகிறது.
மூன்று சிறாரின் உடல்களும் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். வாகரை பொலிஸார் சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
21 minute ago
27 minute ago
47 minute ago