2025 மே 17, சனிக்கிழமை

கேரள கஞ்சாவுடன் இருவர் கைது

ஆர்.ஜெயஸ்ரீராம்   / 2018 ஜூலை 21 , பி.ப. 01:55 - 0     - {{hitsCtrl.values.hits}}

மட்டக்களப்பு, வாழைச்சேனை பொலிஸ் பிரிவில் வெவ்வேறு பிரதேசங்களில் கேரள கஞ்சா போதைப்பொருள் வியாபாரத்தில் ஈடுபட்ட இருவரை, நேற்று (20) மாலை கைது செய்துள்ளதாக வாழைச்சேனை பொலிஸார் தெரிவித்தனர்.

இவர்கள்ஈ மீரா நகர், நாவலடி மற்றும் பிறைந்துறைச்சேனை பிரதேசங்களை சேர்ந்தவர்களாவர்.

இவர்களிடமிருந்து 7 கிராம் கேரள கஞ்சா கைப்பற்றப்பட்டதாகவும் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுள்ளதாக வாழைச்சேனைப் பொலிஸார் தெரிவித்தனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .