Suganthini Ratnam / 2015 ஒக்டோபர் 29 , மு.ப. 03:36 - 0 - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.பாக்கியநாதன்
கொழும்பிலிருந்து மட்டக்களப்பு மாவட்டம் நோக்கி வந்துகொண்டிருந்த லொறியொன்று இன்று வியாழக்கிழமை அதிகாலை மட்டக்களப்பு பொலிஸ் சுற்றுவட்டத்துக்கு அருகில் குடைசாய்ந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
மட்டக்களப்பில் புதன்கிழமை (28) இரவு முதல் அடை மழை பெய்கின்றது. இந்நிலையில், மேற்படி லொறி வீதியை விட்டு விலகி குடைசாய்ந்துள்ளது.

6 hours ago
7 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
6 hours ago
7 hours ago