2025 மே 13, செவ்வாய்க்கிழமை

கொள்ளைச் சம்பவங்கள் தொடர்பில் மூவர் கைது

Suganthini Ratnam   / 2016 பெப்ரவரி 14 , மு.ப. 04:23 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.எஸ்.எம்.நூர்தீன்

மட்டக்களப்பு, காத்தான்குடிப் பிரதேசத்தில் கடந்த சில வாரங்களாக இடம்பெற்ற  பல்வேறு கொள்ளைச் சம்பவங்களுடன் தொடர்புடையதாக சந்தேகிக்கப்படும் மூன்று பேரை சனிக்கிழமை (13) மாலை பொலிஸார் கைதுசெய்துள்ளனர்.

புதிய காத்தான்குடியைச் சேர்ந்த 22, 26, 24 ஆகிய வயதுகளையுடையவர்களே கைதுசெய்யப்பட்டுள்ளனர். இவர்களை நாளை திங்கட்கிழமை  நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தவுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X