Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூன் 19, வியாழக்கிழமை
ரீ.எல்.ஜவ்பர்கான் / 2018 ஓகஸ்ட் 16 , பி.ப. 03:17 - 0 - {{hitsCtrl.values.hits}}
மட்டக்களப்பு - புளியந்தீவு, புனித மரியாள் பேராலய வளாகத்தில் நிர்மாணிக்கப்பட்ட பங்கு கலாசார மண்டபம், பங்கு மக்கள் பாவனைக்காக, நேற்று (15) திறந்து வைக்கப்பட்டது.
புனித மரியாள் பேராலயத்தின் வருடாந்த திருவிழாவைச் சிறப்பிக்கும் வகையிலும் பங்கு மக்களின் தேவை கருதியும் இக்கலாசார மண்டபம் மக்கள் பாவனைக்காகத் திறந்து வைக்கப்பட்டது.
பங்கு தந்தை சி.வி அன்னதாஸ் தலைமையில், மட்டக்களப்பு மறைமாவட்ட ஆயர் பொன்னையா ஜோசெப் ஆசீர் வதிக்கப்பட்டு திறந்துவைக்கப்பட்டது.
இந்நிகழ்வில், அருட் தந்தையர்கள், அருட் சகோதரிகள், பங்கு மக்கள் கலந்துகொண்டனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
44 minute ago
1 hours ago
2 hours ago
2 hours ago