2025 மே 19, திங்கட்கிழமை

துப்பாக்கி மீட்பு

கனகராசா சரவணன்   / 2018 ஜனவரி 25 , பி.ப. 03:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

மட்டக்களப்பு, கிரான் பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட புலிபாய்ந்தகல், பூலாக்காடு பிரதேசத்தில் மேற்கொள்ளப்பட்ட தேடுதலில் எல்.எம்.ஜீ ரக துப்பாக்கியொன்று, பொலிஸார் மீட்கப்பட்டுள்ளது.

பொலிஸ் பிரிவினருக்குக் கிடைத்த இரகசியத் தகவலின் அடிப்படையில் இந்தத் துப்பாக்கி, நேற்று முன்தினம் (24) மாலை மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

விடுதலைப்புலிகளின் கட்டுப்பாட்டுப் பிரதேசமான இப்பகுதியில் அவர்களால் பதுக்கி வைக்கப்பட்ட துப்பாக்கியாக இது இருக்கலாமெனச் சந்தேகிக்கப்படுகிறது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X