2025 டிசெம்பர் 22, திங்கட்கிழமை

நள்ளிரவில் நடமாடிய 18 பேர் கைது

Suganthini Ratnam   / 2016 நவம்பர் 25 , மு.ப. 04:40 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.எஸ்.எம்.நூர்தீன்

மட்டக்களப்பு, காத்தான்குடிப் பிரதேசத்தில் நேற்று வியாழக்கிழமை நள்ளிரவு வீதிகளில் நடமாடிய குற்றச்சாட்டின் பேரில் 18 இளைஞர்களை கைதுசெய்துள்ளதாகப் பொலிஸார் தெரிவித்தனர்.

இவ்வாறு கைதுசெய்யப்பட்டவர்களில் இருவர் நீதிமன்ற பிடியாணை பிறப்பிக்கப்பட்டவர்கள் என்பதுடன், அவர்கள் தேடப்பட்டு வந்ததாகவும் பொலிஸார் கூறினர்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X