2025 மே 09, வெள்ளிக்கிழமை

நாகபாம்பினால் மக்கள் பீதி

Suganthini Ratnam   / 2016 ஜனவரி 04 , மு.ப. 06:14 - 0     - {{hitsCtrl.values.hits}}

-பேரின்பராஜா சபேஷ்
 
மட்டக்களப்பு, ஏறாவூர் நான்காம் குறிச்சிப் பகுதியில் இன்று திங்கட்கிழமை  06 அடி மதிக்கத்தக்க நாகபாம்பொன்று வந்ததினால் மக்கள் பீதியடைந்துள்ளனர்.
 
இங்குள்ள பல்நோக்கு கூட்டுறவுச் சங்கக் களஞ்சியசாலையில் நெல் மூட்டைகளை களஞ்சியப்படுத்திக்கொண்டிருந்தபோது, இந்த நாகபாம்பு வெளிப்பட்டு, கோழி விற்பனை நிலையமொன்றுக்கு முன்பாகவுள்ள வடிகானுக்குள் புகுந்து படமெடுத்துள்ளதாக பிரதேசவாசிகள் தெரிவித்தனர்.  


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X