2025 மே 23, வெள்ளிக்கிழமை

படகு விபத்து; மீனவர்கள் உயிர்தப்பினர்

ரீ.எல்.ஜவ்பர்கான்   / 2017 ஓகஸ்ட் 23 , மு.ப. 09:33 - 0     - {{hitsCtrl.values.hits}}

காத்தான்குடி கடல் பரப்பில் நேற்றுக் காலை, படகு ஒன்று கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் மீனவர்கள் இருவர் மயிரிழையில் உயிர் தப்பியுள்ளனரெனவும் படகின் இயந்திரமும் படகும் சேததுக்குள்ளான நிலையில் மீட்கப்பட்டதாகவும் மீனவர்கள் தெரிவித்தனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X