2025 மே 25, ஞாயிற்றுக்கிழமை

புதிய பொறுப்பதிகாரி கடமை பொறுப்பேற்பு

Editorial   / 2017 ஓகஸ்ட் 05 , மு.ப. 10:27 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ரீ.எல்.ஜவ்பர்கான்

காத்தான்குடி பொலிஸ் நிலையத்தின் புதிய பொறுப்பதியாக என்.பி.கஸ்தூரி ஆலாய்ச்சி, நேற்று முதல் தனது கடமைகளைப் பொறுப்பேற்றுக்கொண்டார்.

அநுராதபுரம் -  றிடோகம பொலிஸ் நிலையத்தின் பொறுப்பதிகாரியாக கடமை புரிந்த இவர், இந்நிலையத்தின் பொறுப்பதிகாரியாக கடமைப்புரிந்த ஏ.பீ.வெதகெதரவின் இடமாற்றத்தை அடுத்து ஏற்பட்ட வெற்றிடத்துக்கே நியமிக்கப்பட்டுள்ளார்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X