எம்.எம்.அஹமட் அனாம் / 2018 ஓகஸ்ட் 16 , பி.ப. 05:40 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஓட்டமாவடி, பிரதேச செயலாளர் பிரிவு, மீறாவோடை கிராமத்தின் பொதுச் சந்தை, 1990 ஆம் ஆண்டு நாட்டில் ஏற்பட்ட அசாதாரன நிலை காரணமாக மூடப்பட்டிருந்தது.
இப் பொதுச் சந்தை, வாராந்த சந்தையாக நேற்று (15) மீறாவோடை மீரா ஜூம்ஆ பள்ளிவாசல் நிருவாகத்தின் ஏற்பாட்டில் திறந்துவைக்கப்பட்டதுடன், ஒவ்வொரு புதன்கிழமையும் இவ் வாராந்த சந்தை காலை 6.00 மணி தொடக்கம் மதியம் 1.00 மணி வரை இடம் பெறும் என்றும் பள்ளிவாசல் நிருவாக சபை தலைவர் கே.பி.எஸ்.ஹமீட் தெரிவித்தார்.
3 minute ago
2 hours ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 minute ago
2 hours ago
3 hours ago