2025 டிசெம்பர் 22, திங்கட்கிழமை

புகையிரதம் இடை நின்றமையினால் பயணிகள் சிரமம்

Princiya Dixci   / 2015 ஒக்டோபர் 27 , மு.ப. 11:48 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ஜே.எப்.காமிலா பேகம்

கொழும்பிலிருந்து மட்டக்கிளப்பு நோக்கி இன்று செவ்வாய்க்கிழமை (27) காலை பயணித்த புகையிரதம், வாழைச்சேனைக்கு அண்மித்த வாகனேரி, மீயங்க்குளம் என்ற இடத்தில் எஞ்சின் கோளாறு காரணமாக பிற்பகல் 2 மணியளவில் இடை நின்றமையினால் பயணிகள் பெரும் சிரமங்களை எதிர்கொண்டனர். 

இது தொடர்பாக வாழைச்சேனை புகையிரத நிலைய அதிபர் கருத்து தெரிவிக்கையில், குறிப்பிட்ட புகையிரதத்தின் எஞ்சின் பளுதடைந்தமையே, புகையிரதம் மட்டக்களப்பு நோக்கித் தொடர்ந்தும் பயணிக்காமைக்கு காரணம் எனக் குறிப்பிட்டார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X