Princiya Dixci / 2020 நவம்பர் 02 , பி.ப. 02:43 - 0 - {{hitsCtrl.values.hits}}
ரீ.எல்.ஜவ்பர்கான்
கொரோனா வைரஸ் பரவலைத் தொடர்ந்து மேல் மாகாணத்தில் தனிமைப்படுத்தல் ஊரடங்குச் சட்டம் நீடிக்கப்பட்டுள்ளதால், மட்டக்களப்புக்கும் கொழும்புக்கும் இடையிலான அனைத்து ரயில் சேவைகளும் மறு அறிவித்தல் வரை இரத்துச் செய்யப்பட்டுள்ளன.
தினமும் கொழும்பிலிருந்து மட்டக்களப்புக்கு 3 ரயில் சேவைகளும் மட்டக்களப்பிலிருந்து மாகோவுக்கு 2 ரயில் சேவைகளும் இடம்பெற்று வந்த நிலையில், இவை அனைத்தும் தற்போது இடைநிறுத்தப்பட்டுள்ளன.
06 Mar 2026
06 Mar 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
06 Mar 2026
06 Mar 2026