Suganthini Ratnam / 2016 நவம்பர் 29 , மு.ப. 04:04 - 0 - {{hitsCtrl.values.hits}}

-பேரின்பராஜா சபேஷ்,ஏ.எச்.ஏ.ஹுஸைன்
மீன் கொண்டுசெல்லும் பாணியில் குளிரூட்டப்பட்ட லொறி ஒன்றில் சட்டவிரோதமாகக் கொண்டுசெல்லப்பட்ட 17 தேக்குமரக் குற்றிகளை மட்டக்களப்பு, கிரான் -தொப்பிகலச் சந்தியில் செவ்வாய்க்கிழமை அதிகாலை கைப்பற்றியுள்ள பொலிஸார், மேற்படி லொறியின் சாரதியையும் நடத்துநரையும் கைதுசெய்துள்ளனர்.
ரோந்து நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த பொலிஸார், இந்த லொறியை வழிமறித்துச் சோதனையிட்டபோது, அதில் மரக்குற்றிகள் இருந்தமை தெரியவந்தது.
ஏறாவூர்ப் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட சந்தணமடு ஆறுப்; பிரதேசத்தில் வெட்டப்பட்ட இம்மரக்குற்றிகள் ஓட்டமாவடிப் பிரதேசத்திலுள்ள மர ஆலைக்கு எடுத்துச்செல்லப்பட்டதாக விசாரணையில் தெரியவந்ததாகப் பொலிஸார் தெரிவித்தனர்.
9 hours ago
21 Dec 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
9 hours ago
21 Dec 2025