ஏ.எச்.ஏ. ஹுஸைன் / 2018 ஏப்ரல் 10 , பி.ப. 05:04 - 0 - {{hitsCtrl.values.hits}}
புதிய நிர்வாகத்தின் கீழ், ஏறாவூர் நகரசபையின் முதலாவது மாதாந்த அமர்வு, நாளை மறுநாள் (12) இடம்பெறுமென, செயலாளர் எம்.ஐ. பிர்னாஸ் அறிவித்துள்ளார். சுமார் 3 வருட காலத்தின் பின்னர் இவ்வாறான அமர்வு இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
4 hours ago
21 Dec 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
21 Dec 2025