2025 மே 12, திங்கட்கிழமை

மாடுகளுடன் இருவர் கைது

Suganthini Ratnam   / 2016 பெப்ரவரி 12 , மு.ப. 07:12 - 0     - {{hitsCtrl.values.hits}}

-வா.கிருஸ்ணா

மட்டக்களப்பு, வாழைச்சேiனைப் பகுதியிலிருந்து கல்முனைப் பகுதிக்கு சட்டவிரோதமான முறையில் சிறிய ரக லொறியொன்றில் மிக நெருக்கமாக மாடுகளை ஏற்றிச் சென்ற குற்றச்சாட்டில் சாரதி உட்பட இருவரை நேற்று வியாழக்கிழமை மாலை பொலிஸார் கைதுசெய்துள்ளனர்.

அத்துடன், குறித்த லொறியுடன் 11 மாடுகளையும் களுவாஞ்சிக்குடிப் பகுதியில் கடமையிலிருந்த கைப்பற்றியுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X