Suganthini Ratnam / 2016 செப்டெம்பர் 07 , மு.ப. 08:20 - 0 - {{hitsCtrl.values.hits}}
-ஏ.எச்.ஏ.ஹுஸைன்
பராமரிப்புப் பணி காரணமாக இலங்கை மின்சார சபையின் ஏறாவூர், செங்கலடி மின் பாவனையாளர் சேவை நிலையப் பிரிவில் நாளை வியாழக்கிழமை காலை 9 மணி முதல் பிற்பகல் 3 மணிவரை மின்சாரம் தடைப்பட்டிருக்குமென இலங்கை மின்சாரசபையின் மட்டக்களப்பு பொறியியல் பிரிவு அறிவித்துள்ளது.
இதன்படி ஏறாவூர் 4ஆம், 5ஆம் குறிச்சிகள், செங்கலடி, கொம்மாதுறை, பலாச்சோலை களுவன்கேணி, பேசும்கிராமம், வந்தாறுமூலை, மாவடிவேம்பு ஆகியற்றில் மின்சாரம் தடைப்பட்டிருக்குமென அப்பிரிவு தெரிவித்தது.
13 minute ago
27 minute ago
33 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
13 minute ago
27 minute ago
33 minute ago