Princiya Dixci / 2021 மார்ச் 09 , பி.ப. 12:30 - 0 - {{hitsCtrl.values.hits}}
ரீ.எல்.ஜவ்பர்கான்
மட்டக்களப்பு, வவுணதீவு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கொத்தியாபுளை பகுதியில் துருப்பிடித்த நிலையில் இருந்த ரி56 ரக துப்பாக்கி, நேற்று (08) மீட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
கொத்தியாபுளை கிராமத்தில் வாழ்கின்ற சுமார் 412 குடும்பங்களுக்கு குடிநீர் வழங்கும் திட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன .
இந்த நீர் வழங்கும் திட்டத்துக்கு வடிகான்கள் தோண்டும் நடவடிக்கைகயில் ஊழியர்கள் ஈடுபட்டிருந்த வேளையில் மேற்படி துப்பாக்கி இருப்பதை அவதானித்துள்ளதாக வவுணதீவு பொலிஸாருக்கு தெரிவித்துள்ளனர் .
அதனைத் தொடர்ந்து குறித்த இடத்துக்கு வருகை தந்த வவுணதீவு பொலிஸார், துப்பாக்கியை மீட்டுள்ளனர்.
53 minute ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
53 minute ago
3 hours ago