Suganthini Ratnam / 2015 ஒக்டோபர் 16 , மு.ப. 11:13 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எம்.எஸ்.எம்.நூர்தீன்
விசேட தேவையுடையோரை சமூகத்திலிருந்து ஒதுக்கக் கூடாதென காத்தான்குடி காதி நீதிபதியும் மட்டக்களப்பு மாவட்ட ஜம் இய்யத்துல் உலமா சபையின் தலைவருமான மௌலவி எஸ்.எம்.அலியார் பலாஹி தெரிவித்தார்.
காத்தான்குடியிலுள்ள கிழக்கிலங்கை ஸாஹிரா விசேட தேவையுடையோர் பாடசாலையில் இன்று வெள்ளிக்கிழமை நடைபெற்ற நிகழ்வில் உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.
இங்கு தொடர்ந்து உரையாற்றிய அவர், 'விசேட தேவையுடையோரை நாம் அரவணைத்து அவர்களுக்கு உதவி செய்ய வேண்டும். அவர்களின் சுகாதாரம், கல்வி பழக்கவழக்கம் என்பவற்றை மேம்படுத்த நாம் கரிசணையுடன் செயற்பட வேண்டும்.

43 minute ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
43 minute ago
2 hours ago