2025 மே 08, வியாழக்கிழமை

விபத்தில் பெண் படுகாயம்

Suganthini Ratnam   / 2015 டிசெம்பர் 04 , மு.ப. 06:18 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.சபேசன்

கல்முனை ஆதார வைத்தியசாலைக்கு முன்பாக  வீதியைக் கடக்க முற்பட்ட குடும்பப் பெண் மீது மோட்டார் சைக்கிள் நேற்று வியாழக்கிழமை மோதியதில், அப்பெண் படுகாயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.  

உடனடியாக கல்முனை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட இவர், பின்னர் மேலதிக சிகிச்சைக்காக  மட்டக்களப்பு போதான வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.  

துறைநீலாவணையைச்; சேர்ந்த (வயது 60) அன்னசவுந்தரம் சதாசிவம்; என்பரே  விபத்துக்குள்ளாகியுள்ளார்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X