2025 மே 18, ஞாயிற்றுக்கிழமை

ஹெரோயினுடன் இருவர் கைது

Editorial   / 2018 ஏப்ரல் 04 , பி.ப. 12:23 - 0     - {{hitsCtrl.values.hits}}

​​எம்.எஸ்.எம்.நூர்தீன்

மட்டக்களப்பு, ஏறாவூர் பொலிஸ் பிரிவிலுள்ள ஏறாவூர் மிச்சி நகர் பகுதியில் 160 மில்லி கிராம் ஹெரோயின் போதைப் பொருள் வைத்திருந்த இருவரை ஏறாவூர் பொலிஸார் கைது செய்துள்ளனர்.

நேற்று முன்தினம் (03) ஏறாவூர் பொலிஸாருக்கு கிடைத்த தகவலையடுத்து பொலிஸார் நடாத்திய திடீர் சோதனை நடவடிக்கையின் போதே சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதுடன், மேலதிக விசாரணைகளையும் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர். 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X