Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 06, செவ்வாய்க்கிழமை
Suganthini Ratnam / 2015 ஒக்டோபர் 16 , மு.ப. 06:03 - 0 - {{hitsCtrl.values.hits}}
-வா.கிருஸ்ணா
தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பில் உலகளாவிய ரீதியில் குரல் எழுப்பிவரும் நிலையில் அரசாங்கம் கைதிகள் தொடர்பில் துரித விசாரணைகளை மேற்கொண்டு அவர்களின் விடுதலைக்கு நடவடிக்கை எடுக்கவேண்டும் என சர்வமத தலைவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மட்டக்களப்பு சிறைச்சாலையில்; உண்ணாவிரதத்தை மேற்கொண்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளை சந்திக்க மட்டக்களப்பு மாவட்ட சர்வமத தலைவர்கள் இன்று காலை மட்டக்களப்பு சிறைச்சாலைக்கு சென்றனர்.
இதன் பின்னர் ஊடகங்களுக்கு மட்டக்களப்பு மாவட்ட குருமுதல்வர் அருட்தந்தை எ.தேவதாசன் கூறுகையில், 'நாங்கள் வெவ்வேறு மதத்தை சேர்ந்தவர்களாக இருந்தாலும் நாங்கள் ஒன்று சேர்ந்து சிறைச்சாலையில் வாடிக்கொண்டிருக்கும் அரசியல் கைதிகளை சந்தித்த வேளையில் அவர்களுக்கு ஒரு உற்சாகமும் நம்பிக்கையும் ஊட்டியதாகவும் தெரிவித்துக்கொண்டார்' என்றார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
10 minute ago
44 minute ago
54 minute ago
1 hours ago