2025 மே 07, புதன்கிழமை

19 பேருக்கு வட்டியில்லாக் கடன்

Suganthini Ratnam   / 2015 நவம்பர் 16 , மு.ப. 10:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.எஸ்.எம்.நூர்தீன்

காத்தான்குடி பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள வாழ்வின் எழுச்சி திட்டப் பயனாளிகள் 19 பேருக்கு சிறுகைத்தொழில் நடவடிக்கைக்காக வட்டியில்லாக் கடன் இன்று திங்கட்கிழமை வழங்கப்பட்டது. இதன்போது பயனாளி ஒருவருக்கு 50,000 ரூபாய் படி இந்தக் கடன் வழங்கப்பட்டது.

இவ்வாறிருக்க, கடந்த வருடமும் 66 பயனாளிகளுக்கு 36 இலட்சம் ரூபாய் நிதி வட்டியில்லாக் கடனாக வழங்கப்பட்டது.
காத்தான்குடி பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்ற இந்த நிகழ்வில் காத்தான்குடி பிரதேச செயலாளர் எஸ்.எச்.முஸம்மில் தெரிவிக்கையில், 'கடன்; பெறும் பயனாளிகள் உரிய நோக்கத்துக்கு பயன்படுத்த வேண்டும்' என்றார்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X