Niroshini / 2015 ஒக்டோபர் 11 , பி.ப. 12:06 - 0 - {{hitsCtrl.values.hits}}

-ஏ.எச்.ஏ. ஹுஸைன்
மட்டக்களப்பு-கொழும்பு நெடுஞ்சாலையில் வந்தாறுமூலையில் இன்று ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் இடம்பெற்ற வீதி விபத்தில் வந்தாறுமூலையைச் சேர்ந்த செல்லத்தம்பி ரவீந்திரன் (வயது 40) என்பவர் காயமடைந்த நிலையில் செங்கலடி பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக ஏறாவூர் பொலிஸார் தெரிவித்தனர்.
குறித்த நபர் சைக்கிளில் வந்துகொண்டிருந்த போதே எதிரே வந்த மோட்டார் சைக்கிளுடன் மோதுண்டுள்ளார்.
4 hours ago
5 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
5 hours ago