2025 டிசெம்பர் 21, ஞாயிற்றுக்கிழமை

தூய அன்னை சாரதாதேவியின் 162ஆவது ஜனன தினவிழா

Gavitha   / 2014 டிசெம்பர் 14 , மு.ப. 07:54 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எஸ். பாக்கியநாதன்


தூய அன்னை சாரதாதேவியின் 162ஆவது ஜனன தின விழா நிகழ்வுகள் சனிக்கிழமை (13) மட்டக்களப்பு கல்லடி இராமகிருஷ்ணமிசனில் நடைபெற்றது.

இல்ல மாணவர்களினாலும் கிழக்கு பல்கலைக்கழக அழகியற் கற்கைகள் நிலைய மாணவிகள், விவேகானந்தா மகளிர் மகாவித்தியாலய மாணவிகள் மற்றும் ஆசிரியர்களால் பஜனை மற்றும் பக்திப் பாடல்கள் பாடப்பட்டன.

மங்களாரதி, பூஜை, சொற்பொழிவு என்பன இராமகிருஷ்ணமிசன் தலைவர் சுவாமி சதுர்புஜானந்தா தலைமையில் இடம்பெற்றன.
மதுரையிலிருந்து வருகை தந்த  சுவாமி பிரபு பிரேமானந்தாவால் ஹோமம் வளர்க்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.






  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X