Suganthini Ratnam / 2012 பெப்ரவரி 04 , மு.ப. 05:30 - 0 - {{hitsCtrl.values.hits}}
(ஜிப்ரான்,எம்.சுக்ரி,ஏ.எச்.ஏ. ஹூஸைன், ஸரீபா,ரி.லோஹித்)
இலங்கையின் 64ஆவது சுதந்திரதினக் கொண்டாட்டங்கள் மட்டக்களப்பு மாவட்டத்தில் இன்று சனிக்கிழமை சிறப்பாக நடைபெற்றன.
இந்த நிலையில், மட்டக்களப்பு மாநகர சபையில் மரநடுகையுடன் சுதந்திரதின நிகழ்வுகள் நடைபெற்றன.
இதன்போது மட்டக்களப்பு மாநகர மேயர் சிவகீதா பிரபாகரன் தேசிய கொடியை ஏற்றிவைத்தார். மாநகர ஆணையாளர் கே.சிவநாதன் மாநகர சபை உறுப்பினர்கள் அதிகாரிகள் உள்ளிட்ட பலர் இதில் கலந்து கொண்டனர். அத்துடன் காத்தான்குடி நகர சபையிலும் நல்லாட்சிக்கான மக்கள் இயக்கம் அதன் மக்கள் அரங்கிலும் சுதந்திர நிகழ்வுகளைக் கொண்டாடியது. படுவான்கரை பிரதேசத்திலும் முதன்முதலாக சுதந்திர தின நிகழ்வு நடைபெற்றது.
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
5 hours ago
5 hours ago
5 hours ago
6 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 hours ago
5 hours ago
5 hours ago
6 hours ago