2025 ஓகஸ்ட் 21, வியாழக்கிழமை

நிவாரணப் பொருட்கள் கையளிப்பு

Kogilavani   / 2013 ஜனவரி 07 , மு.ப. 05:01 - 0     - {{hitsCtrl.values.hits}}


(ஐதுசன்)

வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட மட்டக்களப்பு, பண்டாரியாவெளி கிராம மக்களுக்கு நிவாரணப்பொருட்கள் நேற்று ஞாயிற்றுக்கிழமை கையளிக்கப்பட்டன.

தமிழ் தேசிய கூட்டமைப்பின்  நாடாளுமன்ற  உறுப்பினர்களான சீனித்தம்பி யோகேஸ்வரன்,  அரியநேத்திரன்  உள்ளிட்டோர் பலர் கலந்து கொண்டு பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண பொருட்களை கையளித்தனர்.

இதன்போது, பாய், உள்ளிட்ட பொருட்கள் மக்களுக்கு கையளிக்கப்பட்டன.





  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X