2025 மே 01, வியாழக்கிழமை

இலங்கை தமிழரசு கட்சியின் வவுணதீவு கிளை திறப்பு

Menaka Mookandi   / 2014 ஜனவரி 19 , மு.ப. 08:36 - 0     - {{hitsCtrl.values.hits}}


-மாணிக்கப்போடி சசிகுமார்


இலங்கை தமிழரசுக் கட்சியின் மண்முனை மேற்கு வவுணதீவுப் பிரதேசக் கிளை அலுவலகம் நேற்று (18) அங்குரார்ப்பணம் செய்து வைக்கப்பட்டது.

இலங்கை தமிழரசுக் கட்சியின் சிரேஷ்ட பிரதித் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமாகிய பொன்.செல்வராசா தலைமையில் இடம்பெற்ற இந்த அங்குரார்ப்பண நிகழ்வில் பிரதேச கிளைக்கான புதிய நிருவாகத் தெரிவு இடம்பெற்றது.

இந்நிகழ்வில் நாடாளுமன்ற உறுப்பினர் பா.அரியநேத்திரன், இலங்கை தமிழரசுக் கட்சியின் பிரதிப் பொதுச் செயலாளரும் மாகாண சபை உறுப்பினருமாகிய கே.துரைராஜசிங்கம், மா.நடராசா மற்றும் மட்க்களப்பு மாவட்ட இளைஞர் அணித் தலைவர் கி.சேயோன், செயலாளர் பி.துசியந்தன், உப தலைவர் வி.பூபாலராசா உள்ளிடோர் கலந்தகொண்ட இந்த அங்குராபண நிகழ்வில் வவுணதீவுப் பிரதேசத்தில் உள்ள இலங்கை தமிழரசுக் கட்சியின் மக்கியஸ்தர்கள் கலந்தகொண்டனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .