2025 டிசெம்பர் 23, செவ்வாய்க்கிழமை

கைக்குண்டு மீட்பு

Suganthini Ratnam   / 2014 ஓகஸ்ட் 27 , மு.ப. 03:54 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எம்.எம்.அனாம், க.ருத்திரன்


மட்டக்களப்பு மாவட்டத்தின் வாழைச்சேனை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட மாவடிச்சேனை பகுதியில் உள்ள வீடு ஒன்றிலிருந்து கைக்குண்டு ஒன்று நேற்று செவ்வாய்க்கிழமை (26) இரவு மீட்கப்பட்டதாக வாழைச்சேனை பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த  வீட்டின் பின்பகுதியில் உள்ள குப்பைமேட்டில் கைக்குண்டைக் கண்ட வீட்டுக்காரர்கள், வாழைச்சேனை பொலிஸ் நிலையத்துக்கு தகவல் வழங்கினர்.

இதனைத் தொடர்ந்து, இந்தக்  கைக்குண்டு மீட்கப்பட்டதாகவும் பொலிஸார் கூறினர்.

இது தொடர்பான விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டுள்ளனர்.



  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X