2025 டிசெம்பர் 23, செவ்வாய்க்கிழமை

சிறுமி கொலை; சந்தேகநபருக்கு விளக்கமறியல்

George   / 2014 செப்டெம்பர் 11 , பி.ப. 02:44 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.எஸ்.எம்.நூர்தீன்

மட்டக்களப்பு, காத்தான்குடி பொலிஸ் பிரிவில் 8 வயது சிறுமியொருவரை புதன் கிழமை(10) துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்தி படுகொலை செய்த  சம்பவத்தோடு தொடர்புடைய ஐ.எம்.றமழான் என்ற சந்தேகநபரை, எதிர்வரும் 23 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு, மட்டகளப்பு மாவட்ட நீதவான் நீதிமன்ற நீதவான் என்.எம்.அப்துல்லா இன்று வியாழக்கிழமை(11) உத்தரவிட்டுள்ளார்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X