2025 டிசெம்பர் 22, திங்கட்கிழமை

பறங்கியர் கலாசார மண்டபம் திறப்பு

Suganthini Ratnam   / 2014 ஒக்டோபர் 27 , மு.ப. 03:17 - 0     - {{hitsCtrl.values.hits}}


-ஏ.எச்.ஏ.ஹுஸைன்

மட்டக்களப்பு மாவட்டத்தின் சின்ன உப்போடைக் கிராமத்தில் 'பறங்கியர் கலாசார மண்டபம்' நேற்று ஞாயிற்றுக்கிழமை  (26)  திறந்துவைக்கப்பட்டது.

ஒக்டோபர் 26ஆம் திகதி பறங்கியர் தினமாகும். இதை முன்னிட்டு இந்த மண்டபம் திறந்துவைக்கப்பட்டது. 

போர்த்துக்கல் நாட்டிலிருந்து வருகைதந்த பறங்கியர் சமூகப் பிரதிநிதிகளான  ஜொஸ் லூயிஸ் நொப்ரே, கலாநிதி பெர்னாண்டோ டி லா வியேற்றர் நொப்ரே ஆகியோர் உட்பட பறங்கிய சமூகத்தைச் சேர்ந்த பலர் இந்த நிகழ்வில் கலந்துகொண்டனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X