2025 மே 19, திங்கட்கிழமை

பண மோசடியில் ஈடுபட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி ஆர்ப்பாட்டம்

Suganthini Ratnam   / 2015 மார்ச் 26 , மு.ப. 11:31 - 0     - {{hitsCtrl.values.hits}}

-வா.கிருஸ்ணா

மட்டக்களப்பு நகரில் பெண்களிடம் பண மோசடிகளில் ஈடுபட்டதாகக் கூறப்படும் நிறுவனமொன்றின்  ஊழியர்கள் சிலர் மற்றும் மோசடிகளை மேற்கொண்டவர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்குமாறு கோரி காத்தான்குடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கல்லடி வேலூர் பிரதேச பெண்கள் இன்று வியாழக்கிழமை  ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

பண  மோசடிகளில் ஈடுபட்டுள்ளதாகக் கூறப்படும் இவர்களுக்கு எதிராக கடந்த காலத்தில் பல புகார்களை  குறித்த நிறுவனத்திடம் தெரிவித்தபோதிலும்,  எதுவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை எனவும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பெண்கள் தெரிவித்தனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X