2025 மே 17, சனிக்கிழமை

கஞ்சா வைத்திருந்தவர் கைது

Suganthini Ratnam   / 2015 மே 21 , மு.ப. 06:29 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ஏ.எச்.ஏ.ஹுஸைன்

மட்டக்களப்பு, ஏறாவூர் நகரில் விற்பனைக்கு கஞ்சா வைத்திருந்த குற்றச்சாட்டின் பேரில் இளைஞர் ஒருவரை இன்று வியாழக்கிழமை காலை கைதுசெய்துள்ளதாக  ஏறாவூர் பொலிஸார் தெரிவித்தனர்.

மட்டக்களப்பு போதைப்பொருள் தடுப்பு புலனாய்வுப் பொலிஸார் மோப்பநாயின் உதவியுடன்  இந்தச் சந்தேக நபரை கைதுசெய்துள்ளதுடன், இவரிடமிருந்து 20 கிராம் நிறையுடைய 10 கஞ்சா கட்டுக்களை கைப்பற்றியதாகவும் பொலிஸார் கூறினர்.

சந்தேக நபரிடம் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .